பழனி அரசு சித்தமருத்துவரின் மகத்துவம்
கோம்பைப்பட்டி
இன்று 12.05.2020 காலை 8 மணியளவில் கோம்பைப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் நோய் எதிர்ப்பு சக்திக்காக கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோ டெய்லர் மூர்த்தி முனியப்பன் சின்னத்தம்பி கருப்புச்சாமி முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கணக்கன்பட்டி
இன்று புது ஆயக்குடி 8 வது வார்டு தெருவில் நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோ டெய்லர் முருகானந்தம் தர்மராஜ் கன்னியப்பன் சிவக்குமார் இரணியன் கண்ணன் சின்ன வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பழனி அரசு மருத்துவமனை
இன்று 13.05.2020காலை 7.30. மணியளவில் பழனி அரசு மருத்துவமனை சித்தாபிரிவு முன்பு கொரோனோ தடுப்பில் முன் நின்று போராடும் செவிலியர்களுக்கு மலர்தூவி முககவசமும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நெல்லிக்கணியும் கபசுர பொடியும் வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் மருந்தாளுநர் முத்தழகி தலைமை செவிலியர்கள் புஷ்பலதா லஷ்மி மற்றும் செவிலியர்கள் திருக்கனி வனஜா நிம்மில் பாரதி பெருமாளம்மாள் , சித்ரா ,பரமேஸ்வரி, ஆனந்தி, பொன்னீஸ்வரி ,லஷ்மி ,சுசிலா ,கவிதா, சித்ரா மற்றும் பல செவிலியர்கள் கலந்துகொண்டனர். ஹலோடெய்லர் அவர்கள் செவிலியர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.
பழநி 14ம்தமிழ் நாடு சிறப்பு காவல்படை அணியின் தளவாய் அய்யாசாமி தலைமை யில் தேனி.திண்டுக்கல் இரண்டு மாவட்ட ங்களை சேர்ந்த பயிற்சி காவலர்கள்294 நபர்களுக்கு கபசுரக்குடி பொடியினை 14ம்அணியின் தளவாய் அய்யாச்சாமியிடம் பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர்.மு.மகேந்திரன் வழங்கினார். உடன்உதவிதளவாய் தாமஸ்முதன்மை சட்ட போதகர்கள் ஆய்வாளர் கருப்பு சாமி.செல்லம்.உதவிசட்டபோதகர்
சார்புஆய்வார்கள் குணசேகரன். நேருதாஸ்.பஞ்ச லட்சுமி. சாந்தி.ஈஸ்வரி.லதா.14ம்அணியின்ஆய்வாளர்கணேசன் ஆகியோர் கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.
இன்று 14.05.2020 காலை மரிச்சிலம்பு பூலாம்பட்டியில் தனிநபர் இடைவெளி பின்பற்றி முககவசம் அணிவித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோடெய்லர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் து. தலைவர் கயல்விழி பாலசுப்பிரமணியன் K.பழனிச்சாமி NSS அதிகாரி லோகநாதன் முத்துச்சாமி கந்தசாமி அன்புமணி கருப்பசாமி மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மரிச்சிலம்பில்
இன்று காலை மரிச்சிலம்பில் தனிநபர் இடைவெளி பின்பற்றி முககவசம் அணிவித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோடெய்லர் மரிச்சிலம்பு ஊராட்சி மன்றதலைவர் k. சுப்பிரமணியன் K.பழனிச்சாமி NSS அலுவலர் புகழேந்தி தங்கவேல் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அ.கலையமுத்தூர்
பழனி அருகே உள்ள அ.கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சையாறு தோட்டம் பகுதியில் உள்ள செங்கல் சூளைதொழிலாளர்கள்.

கருத்துகள்