பழநியை 16.05.2020 அடுத்த ஆண்டியநாயக்கன் வலசு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமித்துரை தலைமையில் கபசுரக்குடிநீரை அரசு டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் சமூக ஆர்வலர் ஹலோடெய்லர் நடராஜன்.மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர் செல்லமுத்து.இரணியன்.சுரேஷ்,
ஒண்டி வீரன் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு கடை பிடித்தனர்.
பழநியை அடுத்த பெரிச்சிபாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமித்துரை தமையில் கபசுரக்குடிநீரைஅரசு டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் சமூக ஆர்வலர் ஹலோடெய்லர் நடராஜன்.மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர்செல்லமுத்து.இரணியன்.சுரேஷ். ஒண்டி வீரன் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு கடை பிடித்தனர்.#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf
#editorsuriya #adjudicatorsuriya
சுனாமி சுடர் மாத இதழ் இணை ஆசிரியர்
மதிப்புறு முனைவர் ஆ .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

கருத்துகள்