முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் கேப்டன் அனுராதா சுக்லா


ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் கேப்டன் அனுராதா சுக்லா





லக்னோவை சேர்ந்த கேப்டன் அனுராதா சுக்லா என்பவர் யுனிவர்சல் ரெக்கார்டு போரம் புத்தகத்தில், ஹோவர் கிராப்ட் சிறந்த முதல் பெண் பைலட் என்ற இடத்தை பிடித்தார்.


யுனிவர்சல் ரெக்கார்டு போரம் புத்தகத்தில் இடம் பிடித்த அறிக்கையை தலைமை பதிப்பாசிரியரான (chief editor) கின்னஸ் புகழ் டாக்டர்.சுனில் ஜோசப் அறிவித்து அனுராதா சுக்லா அவர்களை ராமேஸ்வரத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.




குஜராத்திலுள்ள ஒகா, ஜல்குவர், தமிழ்நாட்டிலுள்ள மண்டபம்,பெங்காலியிலுள்ள ஹால்திய மற்றும் மும்பையிலுள்ள கோஸ்ட் கார்டு போன்று இந்தியாவில் மொத்தம் 18 ஹோவர்ட் கிராப்ட்டுகள் உள்ளன.

சந்தேகபூர்வமாக காணப்படுகின்ற நீர்வழி போக்குவரத்து வாகனங்களை பரிசோதிக்கவும், மீனவர்களையும்,கடற்பயணிகளை அவசர சூழ்நிலைகளில் உதவி செய்யவும், முக்கிய பிரதானமான இந்திய கடல் எல்லை பாதுகாப்பு இந்திய கடற்படையுடன் சேவை செய்கின்ற பிரிவுதான் இந்திய கோஸ்ட் கார்டு பணி.


தண்ணீரிலும்,கடற்கரையிலும்,சேற்றிலும், பனிக்கட்டியிலும் ஒரே மாதிரி பயணிக்க கூடிய ஏர் குஷ்யன் வெஹிக்கிளினுடைய முதல் பெண்மணி பைலட் ஆன(ஹோவர்ட் க்ராப்ட் பைலட்) கேப்டன் அனுராதா சுக்லா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பயணத்தில் 300 நோட்டிக்கல் மைல் முழுமை செய்ததும், இந்திய கோஸ்ட் கார்ட்னுடைய பெருமைக்குரிய ஹோவர்ட் கிராப்ட் H197 பெண்கள் தினத்தில் வழி நடத்தி சென்றதில், லக்னோவை சேர்ந்த துணை கமாண்டர் கேப்டன் அனுராதா சுக்லா ஆவார். இவர் ஓராண்டு பணியில் 1800 மணி நேரம் நீர்வழிப் போக்குவரத்தில் செலவிட்டுள்ளார் என்பது பெருமையாக கருதுகிறேன் என கூறினார். அப்போது, ராமேஸ்வரத்திலுள்ள மண்டபம் கேம்ப் முதல் சென்னை வரையுள்ள பயணத்தில் பாலக்காட்டை சேர்ந்த துணை கமாண்டண்ட் ஷிரின் சந்திரன் என்பவரும் உடனிருந்தார்.




இவர்களின் தன்னம்பிக்கை, திறமை, மற்றும் சாதனைகள் பாராட்டுக்குரியது என, தமிழக உலக சாதனை அமைப்பின் நடுவரும் பத்திரிகையாளருமான ஆ.சூரியா குறிப்பிட்டுள்ளார்..



#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ் இணை ஆசிரியர்

 அன்புடன் Dr. ஆ.சூரியா Ttc.,R.j.,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale