முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கபசுர குடிநீர் விழிப்புணர்வு 2

இன்று 18.04.2020காலை சின்னக்கலையம்புத்தூர் விவேகானந்த நகர் 1- வது வார்டில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் அரசு சித்த மருத்துவர் மகேந்திரன்  தினகுரல் நிருபர் பரமராஜ்  1-வது வார்டு உறுப்பினர் முத்துராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கணேசன் தங்கமலை அசோக்  தீபக் தினேஷ் பாஸ்கரன்  காளீஸ்வரன் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-----------------------------------------------------------------------
18.04.2020 வெளிநாடு சென்று திரும்பி வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருக்கும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக அவர்கள் வீட்டிற்கே சென்று கபசுர பொடி (Powder)  வழங்கப்பட்டது .___________________________________________
இன்று 19.04.2020 காலை 7 .30 மணியளவில் புது ஆயக்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் சித்தா பிரிவு பழனி  மற்றும் மூங்கில்  பவுண்டேஷன் மக்கள் ஹெல்த்செண்டர் இணைந்து நோய் எதிப்பு சக்திக்காக சமூக இடைவெளி பின்பற்றி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இதில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  மூங்கில் பவுண்டேஷன் ரியாஸ் உசேன் முகமது அர்சத் காதர் உசேன் மனவாளன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று 20.04.2020 காலை 8.00 மணியளவில்  ஆயக்குடி பேரூராட்சி ஓபுளாபுரத்தில்   பழனி அரசு சித்தா பிரிவு  மற்றும் ஓபுளாபுரம் இளைஞர் மன்றம் நட்பு காப்புக் குழுவின் சார்பில் நோய்  எதிப்பு சக்திக்காக அரசு ஆணைக்கினங்க சமூக இடைவெளியை பின்பற்றி  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இந் நிக்ச்சிக்கு அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் தலைமை வகித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.    நிகழ்ச்சியினை நட்பு காப்புக் குழுவின் சங்க ஆலோசகர் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி நவமணி, நட்பு காப்புக்  குழுவின் பொறுப்பாளர்கள் மது மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
_________________________________________

இன்று 21.04.1020  காலை 8 மணியளவில்  பழனி சத்யா நகரில் பழனி அரசு சித்தாபிரிவும் தமிழ்புலிகள் அமைப்பும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  தமிழ்புலிகள் அமைப்பின் சார்பாக தர்மராஜ் இரணியன் அருந்தமிழன் ஆட்டோ காளிமுத்து பிரஸ் மாரிமுத்து  மணி மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


@@@@@@@@@@@@@@@@!@@@@@@

இன்று 21.04.2020 காலை 10 மணியளவில் தெற்கு அண்ணாநகரில் முககவசமும் நோய்எதிர்ப்புக்கு கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  மற்றும் ஹலோ டெய்லர் m.k டெய்லர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இன்று 22.04.2020 காலை 8 மணியளவில்  கஞ்சநாயன்பட்டியில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது . இந் நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஆயக்குடி இன்ஸ்பெக்டர் முத்துலஷ்மி மற்றும் சமூக ஆர்வலர்கள்  K. குணசேகரன்  அருள்மொழிவர்மன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
                        சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...