திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டி கிராமத்திற்கு உட்பட்ட ஒரு ஏக்கர் என்பது செண்ட் ஓடை புறம்போக்கை மாற்றுத்திறனாளியின் மனைவி தனலட்சுமி என்பவர் உழவடை செய்வதற்கு பழனி வட்டாட்சியரிடம் பதிவு அஞ்சல் மூலம் 2017 ல் அனுமதி கோரியிருந்தார் விசாரணையில் ஓடை புறம்போக்கு எனவே அனுமதி வழங்க முடியாது என நிராகரிக்கப்பட்ட நிலையில்,பழனி வண்டி வாய்காலைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் ஓடை புறம்போக்கை இணைத்து ஆழ்துளை கிணறு குடியிருப்பு போன்றவற்றை அமைத்து அரசு சொத்தை அனுபவிப்பதோடு அரசு சொத்திற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்.இது வரை கண்டு காணாமல் அரசு செயல்படுகிறதா? நடவடிக்கை எடுப்பார்களா???என அமரபூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
http://annaitamiltv.com/?p=15323
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்