சாதனையாளரின் விழிப்புணர்வு ஓவியம்
- யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
29.04.2020 நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள். அதை போலவே ஓவியர்.முனைவர்ஜெயக்குமார்
ஓவியத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்த ஓவியத்தை முகக் கவசம் அனைவரும் அனிந்து,தூய்மையான காற்றை சுவாசித்து கொரான எனும் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட விழிப்புணர்வோடு வீட்டிலிருப்போம்,விலகியிருப்போம்,
என சார்கோல் பென்சில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.இந்த ஓவியங்களை பள்ளி கல்லூரிகளுக்கு கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளார்.
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்