*பழனியை கலக்கும் காவல்துறை*
கொரான நோய் தொற்றிலிருந்து பாதுகாத்தலில் மருத்துவ துறையோடு முக்கிய பங்கினை காவல்துறையும் பெற்றுள்ளது. அந்தவகையில் பழனியை சேர்ந்த துணை *கண்காணிப்பாளர் திரு விவேகானந்தன் அவர்கள்* பணியின் பற்றி சிறப்பாக சொல்லிட முடியும் இரவு பகல் பாராது சக காவல்துறை அதிகாரிகளான பழனி சரக காவல்துறை ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் பழனி சரக துணை ஆய்வாளர் ரஞ்சித் குமார் அவர்களுகளையும், சமூக ஆர்வலர்கள் கந்தவிலாஸ் N.செல்வகுமார், பழனி அரிமா சங்கம் DR.விமல்குமார்,ரவிச்சந்திரன், Er.A.M.தங்கம் (நண்பர்கள் காவல் திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர்),வணிகர் சங்க பேரமைப்பு ஹக்கீம் ராஜா,சுரேஷ் Ex.M.C., காப்பான் அறக்கட்டளை போன்ற சமூக ஆர்வலர்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை சலைக்காமல் பணியாற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே பழனி பஸ் நிலையத்தில் ரோட்டோரத்தில் தங்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்தது முதல் பேரிடர் காலத்தில் கனி வாகப்பேசுவது முதல் நிவாரண பொருட்கள் வழங்குதல் வரை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து சிறப்பாக தலைமை ஏற்று பணியாற்றிய செயல்கள் அனைத்துமே பாராட்டுக்குரிய செயல் ஆகும்.
கொரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தொகுப்பு,ஓவியம், பரதநாட்டியம் போன்ற கலைகள் மூலமாகவும் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்