ஓட்டுநர், நடத்துனர் மே மாதஊதியம் வழங்க அரசு கூறியதை ஏற்க மறுத்து கழக அதிகாரிகள் சம்பளப் பிடித்தம் செய்ய வழிவகை செய்ததை கண்டித்தும், முழுமையான சம்பளம் வழங்க கோரியும், பழனி 1 கிளையின் கூட்டுக் குழு சார்பாக அனைத்து தொழிலாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க தொழிலாளர்கள் தற்போது பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர்.LPFசார்பாககிளைச்செயலாளர் நாட்டுத் துரை CITUசார்பாககிளைச் எனசெயலாளர் பாலு AALLF VCK. கிளைச் செயலாளர் Aமுத்துராஜாமற்றும் போக்குவரத்து தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.....
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்