ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்
பழனி ஒன்றியம் அமரபூண்டி பஞ்சாயத்து சார்பில் கஞ்சநாயக்கன்பட்டி,பள்ளிகூடத்தான்வலசு,ரூக்குவார்பட்டி,அமரபூண்டி ஆகிய கிராமங்களுக்குள் கடந்த இருதினங்களில் கொரான தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு அளித்து வரும் ஊராட்சி மன்றத்தலைவர் R.மனோகரன், துணைத்தலைவர் திரு கண்டிமுத்து வார்டு உறுப்பினர் திரு.முத்துகுமார் அவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி. தொடர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
சிறப்பு செய்தியாளர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
http://www.dcbworldrecords.com/
கருத்துகள்