19/06/2020 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பழனி வட்டாரம் பாலசமுத்திரத்தில் மக்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன்MBA.,LLB.,அவர்களால் நோய் எதிர்ப்பு சக்தி பானமான கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் பாலசமுத்திரம் காங்கிரஸ் பேரூர் தலைவர் திரு முருகானந்தம் அவர்களால் காலை உணவாக பொங்கல் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது .நகர தலைவர் முத்துவிஜயன் நகர துணைத் தலைவர் திரு ஜெயக்குமார் பொதுச் செயலாளர் திரு தேவேந்திரன் மேற்கு வட்டார தலைவர் திரு ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்