ஜுன் 26, கரூர் மாவட்டம் விதைகள் அறக்கட்டளை சார்பில் நான்காவது நாளாக தண்ணீர்பள்ளி, சக்தி நகர் பகுதிகளில் மரக்கன்றுகளை நடப்பட்டன.
மரக்கன்றுகளை நடும் நிகழ்வில் எனது பள்ளி படிப்புக்கால நண்பன், பள்ளி ஆசிரியரான திரு. கார்த்திக் அவர்கள் இன்று முன்னிலையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்..
மரக்கன்றுகளை நட உதவியாக இருந்த விதைகள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மதார்ஷா, நவீன், தினேஷ்குமார், தண்டபாணி, வசந்த், ஜீவானந்தம், ராஜ்குமார், இயற்கை ஆர்வலர்கள் & நல்உள்ளங்களுக்கும் ஆகிய அனைவருக்கும் ச.சந்துரு நன்றியை தெரிவித்து கொண்டார்.
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்