திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும் தொற்று குறித்தும் பேசப்பட்டது. மகளிர் சுய உதவி குழு தலைவி கலந்து கொண்டனர் சமூக இடைவெளி பின்பற்றுவது முக கவசம் அணிவது, கபசுர குடிநீர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் உட்கொள்வது போன்ற உடல்நலம் குறித்து உரையாடபட்டது குறிப்பிடத்தக்கது.#sunami sudar..#சர்வதேச செய்திகள் #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் #dcbnews #sunamisudar #sunamisudarmonthlymagazine #Adjudicatorsuriya
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்