M.S.MUTHUSAMY IPS
திண்டுக்கல் சரக டிஐஜி
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மீனாட்சிபுரம்
படிப்பு இளங்கலை வரலாறு முதுகலை சோசியல் வொர்க்
இவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்பியாக சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றியபோது போக்குவரத்து சீரமைப்பு சாலை விபத்துக்களை குறைத்தது முதியோர்களுக்காக மருத்துவ முகாம் நடத்தியது போலீசார் பொதுமக்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தியது என்பன பல பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டது யாராலும் மறக்க முடியாது முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றியபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்புறமாக ஈடுபட்டபோது கொரோனா நோய் தொற்றிக் கொண்டது சிகிச்சைக்கு பின்பு கடந்த மே மாதம் முழுமையாக குணமடைந்து 25.5.20 அன்று மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டிஐஜியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மனிதநேயர் திரு எம்எஸ் முத்துச்சாமி ஐபிஎஸ் அவர்களை திண்டுக்கல் மாவட்ட மக்கள் சார்பாக வரவேற்கின்றோம்
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்