நெசவாளர்கள் குடுபங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டது.
ஜீலை 04, கற்பக விருட்சம் அறக்கட்டளை, சென்னை சார்பில் நலிவடைந்த நெசவாளர்கள் குடுபங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழகங்பட்டது.
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை என்கிற ஊரில் வசித்து வரும் நலிவடைந்த நெசவாளர்கள் 30 குடுபங்களுக்கு மளிகை பொருட்களை வாங்க சென்னை, கற்பக விருட்சம் அறக்கட்டளை, நிர்வாக இயக்குனர் திரு. சத்திய நாராயணன் நன்கொடை வழங்கினார்.
மளிகை பொருட்கள் தொகுப்பு நலிவடைந்த நெசவாளர்களுக்கு வழங்க கோரிக்கை வைத்த நண்பர் எஸ்.எஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. சரவணன், நண்பர் கிரிதரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விதைகள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் தண்டபாணி,தினேஷ்குமார், வசந்த், மதார்ஷா, ஜீவானந்தம், நேரில் சென்று மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கினார்கள். உரிய நேரத்தில் எனது கோரிக்கையை ஏற்று உதவி செய்த சென்னை, கற்பக விருட்சம் அறக்கட்டளைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
ச .சந்துரு
விதைகள் அறக்கட்டளை
தண்ணீர்பள்ளி
குளித்தலை
கரூர் மாவட்டம்.
9698877665/6380348455
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
கருத்துகள்