திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அமரபூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி BA,MLA அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில் குமார் MA BL,MLA அவர்களது முயற்சியில் பழனி கிழக்கு அமரபூண்டி ஊராட்சி ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் N.ரேணுகாதேவி செந்தில் குமார், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், செல்வராஜ்,வார்டு செயலாளர்கள் செல்வம், கருப்புச்சாமி பிரதிநிதிகள் தர்மராஜ்,சௌந்தர்ராஜ் வார்டு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, முருகன், எட்டியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்