*பொதுமக்களுக்கு திமுக சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது* தளபதியாரின் ஆணைப்படியும், மேற்கு மாவட்ட கழக செயலாளர் அர.சக்கரபாணிBA MLA அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் IP.செந்தில் குமார்BA BL MLA அவர்கள் ஒன்றியப் பெருந்தலைவர் க.ஈஸ்வரி கருப்புச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின் படியும், பழனி கிழக்கு ஒன்றியம் அமரபூண்டி ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப் பட்டது.இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் N.ரேணுகாதேவி செந்தில் குமார்,
அமரபூண்டி ஊராட்சி செயலாளர் செல்வராஜ், மேலக்கோட்டை ஊராட்சி செயலாளர் செல்வம், வார்டு செயலாளர் செல்வராஜ் மற்றும் கழக உடன் பிறப்புகள் பங்கேற்றனர்.சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.கொரானா தொற்று குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்வு நடைபெற்றது. இணை ஆசிரியர்
ஆ.சூரியா
சுனாமிசுடர் மாத இதழ்.
அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
www.dcbworldrecords.com
கருத்துகள்