திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விழா ஓவிய பிரம்மாக்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓவியக் கலைமாமணி ஜேபி கிருஷ்ணா அவர்களின்* நல்லாசியுடன் தமிழ்நாடு ஓவியர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.விஜய் அவர்கள் புதிதாக கட்டியுள்ள
புதுமனை புகுவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ஓவிய பிரம்மாக்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததன் பெயரில் பல்வேறு ஓவியர்கள் சீர்வரிசைகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து ஓவிய சொந்தங்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
T. ஆறுமுகம் (குகன் ஆர்ட்ஸ்),*ஒருங்கிணைப்புசெயலாளர்*
திரு S. தர்மராஜ்(தர்மா ஆர்ட்ஸ்),ஆலோசகர்திரு.P.சரவணகுமார் (கருடா ஸ்டிக்கர் ),மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட ஓவிய நிர்வாகி கூறுகையில்: கொரானா நோய்த்தொற்றின் ஊரடங்கிற்கு பிறகு விழிப்புணர்வு ஓவியம் முதல் ஒற்றுமையும் பலத்தால் மீண்டும் தமிழ்நாடு ஓவியர் சங்கம் செயல்படுவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற தொடர்ந்து அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொண்டு ஓவிய சொந்தங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என நெகழ்ச்சியாக கூறிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட ஓவியர் சங்க செய்தி தொடர்பாளர் மற்றும்
#DailyNews #sunamisudarmonthlymagazine
#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya
#dcbworldrecords #adjudicatorteam #adjudicator #dcbnews
#Newtalents #dcbCreativity #dcbindia #dcbtalents
#dcbadjudicator #dcbnews #dcbrecords #Creator #explore
#dcbinternationalrecordswrrf #editorsuriya #adjudicatorsuriya
சுனாமி சுடர் மாத இதழ் இணை ஆசிரியர்
மதிப்புறு முனைவர் ஆ .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,
கருத்துகள்