முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விழா ஓவிய பிரம்மாக்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விழா ஓவிய பிரம்மாக்கள் பங்கேற்பு

 திண்டுக்கல் மாவட்டத்தில்   ஓவியக் கலைமாமணி ஜேபி கிருஷ்ணா அவர்களின்* நல்லாசியுடன்   தமிழ்நாடு ஓவியர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.விஜய் அவர்கள் புதிதாக கட்டியுள்ள 
புதுமனை புகுவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ஓவிய பிரம்மாக்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததன் பெயரில் பல்வேறு ஓவியர்கள் சீர்வரிசைகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து ஓவிய சொந்தங்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 திரு.P.Mசெந்தில் குமார் (செந்தில் ஆர்ட்ஸ்) மாவட்ட துணைத்தலைவர், திரு.ஓவியர் வர்ணலயா சிங்காரம் மாவட்ட துணை செயலாளர், பழனி ஓவியா்கள் சங்கம் தலைவா் திரு.ஞான சக்திவேல் அவா்கள் திரு.V.பெரியசாமி ( பழனி நகர பொருளாளர்), திரு.ராஜமாணிக்கம் ( ராம்ஜி ஆர்ட்ஸ்)  மாவட்ட செயற்குழு உறுப்பினர், மற்றும் வடமதுரை நிர்வாகி ஓவியர் கஜேந்திரன் அவர்களும்  ஒட்டன்சத்திரம் நிர்வாகிகள் தலைவர் திரு P. பாரிமன்னன் பாரி ஆர்ட்ஸ்,செயலாளர்  P.சரவணன் (சரண் ஆர்ட்ஸ்),பொருளாளர்
 T. ஆறுமுகம் (குகன் ஆர்ட்ஸ்),*ஒருங்கிணைப்புசெயலாளர்* 
 திரு S. தர்மராஜ்(தர்மா ஆர்ட்ஸ்),ஆலோசகர்திரு.P.சரவணகுமார் (கருடா ஸ்டிக்கர் ),மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 இதில் கலந்து கொண்ட ஓவிய நிர்வாகி கூறுகையில்: கொரானா நோய்த்தொற்றின் ஊரடங்கிற்கு பிறகு விழிப்புணர்வு ஓவியம் முதல் ஒற்றுமையும் பலத்தால் மீண்டும் தமிழ்நாடு ஓவியர் சங்கம் செயல்படுவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற தொடர்ந்து அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொண்டு ஓவிய சொந்தங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என நெகழ்ச்சியாக கூறிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   
திண்டுக்கல் மாவட்ட ஓவியர் சங்க செய்தி தொடர்பாளர் மற்றும்

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   
மதிப்புறு முனைவர்  .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

 

                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale