இன்று 23.04.2020 காலை 8 .30 மணியளவில் ஓபுளாபுரத்தில் நோய் எதிப்பு சக்திக்காக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இன்று 23.04.2020 காலை 11.45 மணியளவில் பழனி தலைமை அஞ்சலகத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் Postmaster பால்ராஜ் மற்றும் Postman கள் அரண்ராஜ் கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர் .இதில் 60 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இன்று 24.04.2020 காலை 8 மணியளவில் கலிக்கநாயக்கன்பட்டியில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் சமூக ஆர்வலர்கள் S.P. செல்வராஜ் கிரிபிரகாஷ் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இன்று 25.04.2020 காலை 7.30 மணியளவில் பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 ஆம் அணியினருக்கு முக கவசம் நோய் எதிப்பு சக்திக்கு கபசுரகுடி நீர் சமூக இடைவைளி பின்பற்றி வழங்கப்பட்டது .இந்நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் தளவாய் அய்யாசாமி இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இன்று 25.04.2020 காலை 9 மணியளவில் பழனி இந்திராநகர் மேற்குப்பகுதியில் முக கவசமும் நோய்த்தடுப்பிற்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் தாசில்தார் குழிவேல் மருந்தாளுநர் முத்தழகி ஹலோடெய்லர் குகன் சிவா மற்றும் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இன்று 25.04.2020 காலை 10. 30 மணியளவில் வடக்கு இந்திரா நகரில் முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சத்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .இந்நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் ஹலோ டெய்லர் கார்த்தி பத்திரிகை மணி கருணாகரன் மற்றும் போட்டோ கலைஞர் சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்று 25.04.2020 காலை12 மணியளவில் தெற்கு நகர் பூந்தோட்டத்தில் முககவசம் நோய்த்தடுப்பிற்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் IOB bank சிவராமன் ஹலோ டெய்லர் GH செல்வராஜ் கலைச்செல்வி தங்கமணி சித்ரா மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்