தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியம் என்பதற்க்கு ஒரு உதாரணம் ஆம் ஒரு தடகள வீராங்கனை பள்ளியில் மாநில அளவில் பரிசு வென்று விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என ஆசைகளை மறந்து விளையாட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டால் சமூக சேவை செய்ய நேரம் கிடைக்காது என்பதால் விளையாட்டை ஒதுக்கிவிட்டு முழுநேர சமூகப் பணியில் இறங்கி முழுநேர சமூகசேவகியாக மாறிய, இயந்திரமயமான இன்றைய நவீன யுகத்திலும் சில ஈர மனதுக்காரர்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என் அறிஞர் அண்ணா கூறியதைப்போல தன்னால் பெறமுடியாத ஒன்றை செய்தார்.உதவி பெற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே எவ்வளவு பணம் செலவு செய்தாலும் பெறமுடியாது என்பதை உணர்ந்த சமூக சேவகி செல்வி .சந்திரலேகா பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.. ........... எழுமலை கிராமத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள எழுமலை கிராமத்தில் மு.செல்வராஜன் ,செ.பசுபதி தம்பதியின் மகள் சந்திரலேகா,
World record news,special news,sports news, ,motivation, business news.