முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு

 கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு  தமிழக முன்னாள் முதல்வர் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னாள் முதல்வர்  முத்தமிழ் அறிஞர் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ,அமைச்சர் ,முதலமைச்சர்  என்று போற்றும் பன்முக திறமை கொண்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் காவியங்கள் ஆயிரம் இருந்தாலும், கடை கோடி மனிதன் வரை கொண்டாட துடிக்கும் கலைஞர்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு சிறப்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்பதற்கு இந்த படைப்புகளும் முயற்சிகளும் பேசிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட மூன்று படைப்புகளையும் உங்கள் பார்வைக்கு கொல்லாஜ் ஓவியம்              இரண்டாயிரத்திருக்கும் மேற்பட்ட  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உருவப்படத்தை கொண்டு முன்னாள் முதல்வர்  ஓவியத்தை வரைந்த.........                              திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, பல்வேறு மாணவர்களையம்

மூன்றாண்டுகளில் 4 லிம்கா சாதனைகள்

பொதுவாக பணியாற்றும் துறைகளில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என எண்ணுவர் .சரியான வழிக்காட்டிகளும்,ஒத்துழைப்பும் இருந்தால் அனைவருமே சாதனையாளர்கள் தான்  அந்தவகையில் இந்த செய்தியை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் ...செய்தி சேகரிப்பின்  PART 1  மூன்றாண்டுகளில் 4 லிம்கா  சாதனைகள்    ராஜபாளையம் சத்திரப்பட்டியில் பிறந்து சர் சிவி ராமன் சர்வதேச ஆராய்ச்சி மைய நானோ டெக்னாலஜி துறையில் பணியாற்றுபவர் பேராசிரியை தெய்வ சாந்தி. இத்துறையின் மீது கொண்ட அளவற்ற ஈர்ப்பால் 2015 உலக அளவில் மிகச் சிறிய அளவிலான சூப்பர் பாரா மேக்னடிக் பிளான்ட் மெட்டீரியல் 2016 மிகக் குறைந்த விலையிலான "கிராபைன்" அதே ஆண்டில் சர்க்கரை நோயாளிகளுக்கான வெஜிடபிள் நானோ பவுடர் தற்போது உலகிலே மிகச் சிறிய அளவிலான ஆண்டி வைரல் நானோ பவுடர் கண்டறிந்துள்ளார்.   இதை மலேசியா அரசின் சுகாதார அமைச்சகத்தின் பாரம்பரிய மருத்துவ பிரிவில் சமர்ப்பித்துள்ளார். கண்டுபிடிப்புகளை பதிவு செய்து மூன்று ஆண்டுகளில் நான்கு லிமகாவில் சான்றுகளை பெற்றுள்ளார் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறை வழிகாட்டியாக செயல்படும் பேராசிரியை தேய்வ சாந்தி கூற