முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்றாண்டுகளில் 4 லிம்கா சாதனைகள்


பொதுவாக பணியாற்றும் துறைகளில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என எண்ணுவர் .சரியான வழிக்காட்டிகளும்,ஒத்துழைப்பும் இருந்தால் அனைவருமே சாதனையாளர்கள் தான்  அந்தவகையில் இந்த செய்தியை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம் ...செய்தி சேகரிப்பின்
 PART 1 


மூன்றாண்டுகளில் 4 லிம்கா சாதனைகள் 

 ராஜபாளையம் சத்திரப்பட்டியில் பிறந்து சர் சிவி ராமன் சர்வதேச ஆராய்ச்சி மைய நானோ டெக்னாலஜி துறையில் பணியாற்றுபவர் பேராசிரியை தெய்வ சாந்தி. இத்துறையின் மீது கொண்ட அளவற்ற ஈர்ப்பால் 2015 உலக அளவில் மிகச் சிறிய அளவிலான சூப்பர் பாரா மேக்னடிக் பிளான்ட் மெட்டீரியல் 2016 மிகக் குறைந்த விலையிலான "கிராபைன்" அதே ஆண்டில் சர்க்கரை நோயாளிகளுக்கான வெஜிடபிள் நானோ பவுடர் தற்போது உலகிலே மிகச் சிறிய அளவிலான ஆண்டி வைரல் நானோ பவுடர் கண்டறிந்துள்ளார். 
 இதை மலேசியா அரசின் சுகாதார அமைச்சகத்தின் பாரம்பரிய மருத்துவ பிரிவில் சமர்ப்பித்துள்ளார்.
கண்டுபிடிப்புகளை பதிவு செய்து மூன்று ஆண்டுகளில் நான்கு லிமகாவில் சான்றுகளை பெற்றுள்ளார் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆராய்ச்சி துறை வழிகாட்டியாக செயல்படும் பேராசிரியை தேய்வ சாந்தி கூறுகையில் நானோ துகள்கள் ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றேன் .நம்மிடம் பாரம்பரிய மிக்க மருத்துவ குணமிக்க செடிகள் அதிகம் உள்ளன. அவற்றை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அதன் அளவுகளை குறைத்து மருத்துவ சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் இதன் மூலம் பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . நானோ துகள் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு பார்மசிஸ்ட்டாக பணியாற்றும் தனது கணவர் சங்கரின் முழு ஒத்துழைப்பும் இத்துறையில் சாதிக்க காரணமாக உள்ளது என்றார்.
                                             உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துகிறோம் 

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                                ஆசிரியர்   மதிப்புறு முனைவர்.  .சூரியா 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale