முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றத்திற்கான முதல்படி

மாற்றத்திற்கான முதல்படி  மாற்றத்திற்கான முதல்படி  ஜூன் 13 திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் மணிகண்டன்(22) தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு நூறுநாள் பணியின்போது இவரது தந்தை இறந்துவிட்டார். இன்று உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் சுயமாக சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென கடந்த ஒருவார காலமாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிய வந்த நிலையில்...  இது குறித்து கேட்டபொழுது மணிகண்டன்(22) கூறுகையில் நான் இதை விற்பனை செய்தால் மட்டுமே சாப்பிடுவாதாவும் ஏதாவது நிரந்தரமாக ஒரு வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து சில சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம், அவர்களும் விரைவில் ஒரு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்யலாம் என கூறியுள்ளனர். உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவரது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்திட வேண்டுகிறேன்.... என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நேற்று மணிகண்டன் அவர்களுக்கு உதவிய அமரபூண்டி ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர் அவர்களுக்கும், அவரோடு தொடர்ந்து அவருக்கு உதவி செய்வதாக கூ

கபசுர குடிநீர் விழிப்புணர்வு

   இன்று 23.04.2020 காலை 8 .30 மணியளவில்  ஓபுளாபுரத்தில் நோய் எதிப்பு சக்திக்காக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இன்று 23.04.2020  காலை 11.45 மணியளவில்  பழனி தலைமை அஞ்சலகத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  Postmaster பால்ராஜ் மற்றும் Postman கள் அரண்ராஜ் கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர் .இதில் 60 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ இன்று 24.04.2020 காலை 8 மணியளவில் கலிக்கநாயக்கன்பட்டியில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் சமூக ஆர்வலர்கள் S.P. செல்வராஜ் கிரிபிரகாஷ்  சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். $ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ இன்று 25.04.2020 காலை 7.30 மணியளவில்  பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 ஆம் அணியினருக்கு முக கவசம் நோய் எதிப்பு சக்திக்கு கபசுரகுடி நீர் சமூக இடைவைளி பின்பற்றி வழங்கப்பட்டது .இந்நிகழ்வில்  அரசு சித்தமருத்துவர் மகேந்திரன

மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!

  உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ , அதுவாகவே அது செயல்படும் எனவே உன்னிடம் இருந்தே   முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை   உன் மனதில் தூவி பிள்ளையார் சு ழி போடு...................... தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை ; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெ ல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும் ! தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட   ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை !   செல்லும் பாதை சரியாக இருந்தால்,  வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!

திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விழா ஓவிய பிரம்மாக்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விழா ஓவிய பிரம்மாக்கள் பங்கேற்பு  திண்டுக்கல் மாவட்டத்தில்    ஓவியக் கலைமாமணி ஜேபி கிருஷ்ணா அவர்களின்* நல்லாசியுடன்   தமிழ்நாடு ஓவியர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.விஜய் அவர்கள் புதிதாக கட்டியுள்ள  புதுமனை புகுவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு ஓவிய பிரம்மாக்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததன் பெயரில் பல்வேறு ஓவியர்கள் சீர்வரிசைகளோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து ஓவிய சொந்தங்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   திரு.P.Mசெந்தில் குமார் (செந்தில் ஆர்ட்ஸ்) மாவட்ட துணைத்தலைவர், திரு.ஓவியர் வர்ணலயா சிங்காரம் மாவட்ட துணை செயலாளர், பழனி ஓவியா்கள் சங்கம் தலைவா் திரு.ஞான சக்திவேல் அவா்கள் திரு.V.பெரியசாமி ( பழனி நகர பொருளாளர்), திரு.ராஜமாணிக்கம் ( ராம்ஜி ஆர்ட்ஸ்)  மாவட்ட செயற்குழு உறுப்பினர், மற்றும் வடமதுரை நிர்வாகி ஓவியர் கஜேந்திரன் அவர்களும்  ஒட்டன்சத்திரம் நிர்வாகிகள் தலைவர் திரு P. பாரிமன்னன் பாரி ஆர்ட்ஸ்,செயலாளர்  P.சரவணன் (

சுய ஒழுக்கம் (Self Discipline)

 சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது  1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். *இன்னும் கல்யாணம் ஆகலயா?* *குழந்தைகள் இல்லையா?* *இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?* *ஏன் இன்னும் Car வாங்கவில்லை?* இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவ

மனித நேய காவலர்

 பெண்ணின் அறுவை சிகிச்சைக்கு உரிய நேரத்தில் உதிரம் கிடைக்க ஏற்பாடு செய்த கொடைக்கானல் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 17.06.2022 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேம்படியூத்து ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த வசந்தா(40) என்பவரை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில் வசந்தா அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு உதிரம் தேவைப்படுவதை அறிந்த நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பித்தளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை அணுகியபோது அவர் உதிரம் கொடுக்க முன்வந்தார். இதனையடுத்து அப்பெண்ணிற்கு உதிரம் கொடுத்து உதவி செய்தார்