மாற்றத்திற்கான முதல்படி மாற்றத்திற்கான முதல்படி ஜூன் 13 திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் மணிகண்டன்(22) தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு நூறுநாள் பணியின்போது இவரது தந்தை இறந்துவிட்டார். இன்று உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் சுயமாக சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென கடந்த ஒருவார காலமாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக தெரிய வந்த நிலையில்... இது குறித்து கேட்டபொழுது மணிகண்டன்(22) கூறுகையில் நான் இதை விற்பனை செய்தால் மட்டுமே சாப்பிடுவாதாவும் ஏதாவது நிரந்தரமாக ஒரு வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து சில சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம், அவர்களும் விரைவில் ஒரு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்யலாம் என கூறியுள்ளனர். உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவரது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்திட வேண்டுகிறேன்.... என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நேற்று மணிகண்டன் அவர்களுக்கு உதவிய அமரபூண்டி ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர் அவர்களுக்கும், அவரோடு தொடர்ந்து அவருக்கு உதவி செய்வதாக கூ
World record news,special news,sports news, ,motivation, business news.