முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில்

  பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில்  ஆங்கிலத்துறை உயராய்வு மையம் சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறைநடைபெற்றது.  19.10.2022 அன்று "Positive Psychology as the Way of Life" என்னும் தலைப்பில்மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி Youth Corp Training Solutions பயிற்சி மையத்தின் நிறுவனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியர்களுக்கு  தன்னம்பிக்கை, தற்சாற்பு, தொழில்முனைவு, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, மனதை ஒருநிலை படுத்துதல் தொடர்பாக பல பயிற்சிகள் தரப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ந. புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். . 53வது பேரவை துவக்க விழா அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 21.10.2022 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 53வது பேரவை துவக்க விழா நடைபெற்றது .கல்லூரி முதல்வர் ந.புவனேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். இணை ஆணையர் திரு.நா.நடராஜன் அவர்கள் மாணவிகள் நல்ல சிந்தனை ,நல்ல ஒழு

விழிப்புணர்வும் சேவையும்

விழிப்புணர்வும் சேவையும்    பழனி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில்  சிஎஸ்ஐ வேக்மேன் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .*     இந்நிகழ்வில் சித்த மருத்துவர் மகேந்திரன் கலந்துகொண்டு மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார் . மேலும் லயன்ஸ் கிளப் தலைவர் பிரகாஷ் , செயலாளர் ஜெப கனி ராஜா , பொருளாளர் ஜோதி கணேஷ் , சங்க நிர்வாகி மனோகரன் , அமைப்பு உறுப்பினர்கள் முத்து விஜயன் , செந்தில்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் . மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜெர்சி பாய் பிரிண்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கட்டணமில்லா ஹோமிபோபதி சிறப்பு முகாம் திண்டுக்கல் பாரதிபுரம் கோபி மீட்டிங்ஹாலில் நேசம் டிரஸ்ட் & ஸ்ரீநேசா சார்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் வரவேற்புரையை வித்தியாசகர் பேச சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்கள் கல்யாணி , மகேந்திரன் , ராஜா , ஆகியோருடன் நேசம் டிரஸ்ட் & ஸ்ரீநேசா நிறுவனர் , முனைவர் செந்தில்குமார் 46 - வார்டு உறுப்பினர்

பழனியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட கலைத்திருவிழா-2022

 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட கலைத்திருவிழா-2022 பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் நினைவுக்கு வரும் அதை  மலை வாழைப்பழம், பேரிச்சம்பழம், கரும்பு சர்க்கரை, குங்குமப்பூ, நெய், கல்கண்டு, பச்சை கற்பூரம் போன்ற கலவைகளை கொண்டு சேர்க்கப்படும் அற்புதமான சுவை கொண்ட பஞ்சாமிர்தமே பழனியின் தனித்துவம்.அதை போல  தான் கல்வி,தொழில் ,கலை,ஆன்மிகம் போன்ற கலை சூழ்ந்த கலவைகளை கொண்ட பழனியில் பல தனித்திறமைகளில் தடம் பதிக்க தகுந்த வாய்ப்பும் தளங்களும் கிடைவில்லை என்பதை அறிந்து இந்த கலைத்திருவிழா 2022 நிகழ்வு நடை பெற்றது. கலைத்திருவிழா 2022  கடந்த  அக்டோபர் மாதம்  15ம் தேதி பழநி லயன்ஸ் க்ளப், பழநி முருகன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பழநி சித்தனாதன் குழுமம் இணைந்து நடத்திய கலைதிருவிழா 2022 என்ற பழநி பள்ளிகள் அளவிலான  11 திறன் போட்டிகள் அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக  நடைபெற்றது. பழநியில் இவ்வளவு பிரமாண்டமான   திறமைக்கான போட்டிகள் நடைபெற்றது  இதுவே முதல் முறை என கலைத்திருவிழா நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர். 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட    அரசுப் ப