பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை உயராய்வு மையம் சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறைநடைபெற்றது. 19.10.2022 அன்று "Positive Psychology as the Way of Life" என்னும் தலைப்பில்மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி Youth Corp Training Solutions பயிற்சி மையத்தின் நிறுவனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை, தற்சாற்பு, தொழில்முனைவு, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, மனதை ஒருநிலை படுத்துதல் தொடர்பாக பல பயிற்சிகள் தரப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ந. புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். . 53வது பேரவை துவக்க விழா அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 21.10.2022 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 53வது பேரவை துவக்க விழா நடைபெற்றது .கல்லூரி முதல்வர் ந.புவனேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். இணை ஆணையர் திரு.நா.நடராஜன் அவர்கள் மாணவிகள் நல்ல சிந்தனை ,நல்ல ஒழு
World record news,special news,sports news, ,motivation, business news.