முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மிக நீண்ட விரல் நகங்களுக்கான கின்னஸ்

 மிக நீண்ட விரல் நகங்களுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்  வைத்திருக்கும் 5 பேர்‎ அங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். சிலர் எழுதுவதை விரும்பினாலும், மற்றவர்கள் நீச்சல் அல்லது விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், மற்றவர்கள் பயணம் செய்ய விரும்பலாம். இருப்பினும், சிலருக்கு விசித்திரமான பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் உள்ளன, அவை மிகவும் குழப்பமாக உணரப்படுகின்றன. கின்னஸ் ‎‎உலக‎‎ சாதனைப் புத்தகத்தின்படி, மிகவும் புதிரான வகைகளில் ஒன்று, மிக நீண்ட நகங்களைக் கொண்டவர்கள்.‎ ‎இங்கே ஐந்து நபர்களின் பட்டியல் உள்ளது, அவர்களின் நகங்களை வளர்ப்பதில் விசித்திரமான பொழுதுபோக்கு அவர்களை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பட்டியலுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் தங்கள் விதிவிலக்கான நீண்ட நகங்கள் காரணமாக பல சிக்கல்களை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்டாலும், இந்த மக்கள் தங்கள் விசித்திரமான பொழுது போக்கை நேசிப்பதாகத் தெரிகிறது.‎ டயானா ஆம்ஸ்ட்ராங்:  அமெரிக்காவின் மினசோட்டாவில் வசிக்கும் டயானா ஆம்ஸ்ட்ராங், தற்போது ஒரு ஜோடி பெண் கைகளில...

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உலக சாதனை:

  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்   உலக சாதனை: தமிழகத்தில் 20,000 தன்னார்வலர்கள் சேர்ந்து ராணிப்பேட்டை மக்கள் 186 மெ.டன் பிளாஸ்டிக் சேகரித்துள்ளனர் . இதற்கு முந்தைய சாதனையாக சுவிட்சர்லாந்தின் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரே நேரத்தில் சேகரித்த  சாதனையை,தமிழக்தில் முறியடித்தது. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் உள்ள சுமார் 20,000 தன்னார்வலர்கள் சேர்ந்து 27th May 2022 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்குள், 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கை மட்டும் சேகரிக்காமல், பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் சேகரித்து உலக சாதனை படைத்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாக அறிக்கை தெரிவித்துள்ளது.  பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் ராணிப்பேட்டையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூடிய பொது மக்கள் துப்புரவுப் பணியை வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை ஈடுபட்டனர் இதனை ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். இதன் மூலம், 'மூன்று மணி...

146 நிமிடத்தில் ஆயிரம் பலூன்கள் ஊதி கோவை பட்டதாரி இளைஞர் உலக சாதனை படைத்தார்

 146 நிமிடத்தில் ஆயிரம் பலூன்கள் ஊதி  கோவை பட்டதாரி இளைஞர் உலக சாதனை படைத்தார்..  கடந்த 2016 ல் கோவை அருகே உள்ள போத்தனூரைச் சேர்ந்த நாசர் ருக்ஸான பேகம் தம்பதியின் பூ வியாபாரிகளான இவர்களுக்கு மூன்று மகன்கள் இதில் கடைசி மகன் சதாம் உசேன் வயது 21 இந்த பலூன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கோவையில் பிரதான பொழுதுபோக்கு இடமான வ.உ.சி பூங்காவில் காதலர் தினத்தை முன்னிட்டு விடுமுறையை கொண்டாட அனைவரும் வந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் பலூன் ஊதி காற்றில் பறக்க விட்டு கொண்டிருந்தார் ஒன்றல்ல இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஆயிரம் பலூன்களை வேக வேகமாக ஊதி முடித்து சாதனை முயற்சித்துள்ளார்.  அந்த இளைஞர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இவர் தற்பொழுது வேலை தேடி வருவதாகவும் அதன் இடையே தொடர்ந்து பல சாதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தாயார் ருஷனா பேகம் கூறும்போது ஏழ்மையான குடும்பம் என்பதால் சிரமப்பட்டு மூன்று மாதங்களையும் படிக்க வைத்தோம். சதாம் உசேன் குடும்ப சூழ்நிலை புரிந்துகொண்டு படிக்கும்போதே பரிதநேர வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வந்தார் அப்பொழுது வி...

14 வயது தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வடக்கு கால்வாயை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

 14 வயது தமிழகத்தை சேர்ந்த  சிறுவன் வடக்கு கால்வாயை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். நீச்சலின் போது 14 டிகிரி வெப்பம் பதிவாகி நடுவழியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும், ஜெல்லிமீன்களின் இருப்பு எங்களுக்கு வாழ்க்கையை கடினமாக்கியது," என்று பயிற்சியாளர் கூறினார்.           தேனியைச் சேர்ந்த  நீதிராஜன்  என் அனுஷா தம்பதி  அவர்களின்  14 வயது சிறுவன் என்.ஏ.சினேகன், செப்டம்பர் 20-ம் தேதி வடக்கு அயர்லாந்துக்கும், ஸ்காட்லாந்திற்கும் இடையே உள்ள வடக்கு கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   35 கி.மீ நீச்சலை முடிக்க   9 ஆம் வகுப்பு மாணவன்  தனது எட்டு வயதில் அலைகளை தைரியமாக எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளார் . இதன் முயற்சியாக செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 6 மணிக்கு வடக்கு அயர்லாந்தில் உள்ள ராபிஸ் தீவில் இருந்து சினேகன் தனது ஆறு சக வீரர்களுடன் நீந்தத் தொடங்கினார் என்று அவரது பயிற்சியாளர் எம் விஜயகுமார் தெரிவித்தார். 35 கி.மீ நீச்சலை முடிக்க சினேகன் 14 மணி நே...

தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை

   தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை  ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியம் என்பதற்க்கு ஒரு உதாரணம் ஆம் ஒரு தடகள வீராங்கனை பள்ளியில் மாநில அளவில் பரிசு வென்று விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என ஆசைகளை மறந்து  விளையாட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டால் சமூக சேவை செய்ய நேரம் கிடைக்காது என்பதால் விளையாட்டை ஒதுக்கிவிட்டு முழுநேர சமூகப் பணியில் இறங்கி  முழுநேர சமூகசேவகியாக மாறிய,  இயந்திரமயமான இன்றைய நவீன  யுகத்திலும் சில  ஈர மனதுக்காரர்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர்.  ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்        ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என் அறிஞர் அண்ணா கூறியதைப்போல தன்னால் பெறமுடியாத ஒன்றை செய்தார்.உதவி பெற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே எவ்வளவு பணம் செலவு  செய்தாலும்  பெறமுடியாது என்பதை உணர்ந்த  சமூக சேவகி  செல்வி .சந்திரலேகா பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.. ...........  எழுமலை கிராமத்தில்            ...

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்

 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்  டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவித்தது...  முந்தைய விழிப்புணர்வு சாதனைகள் பற்றி ஒரு பார்வை (அக்டோபர் 15, 2014) உலக சாதனைஅறிவிப்பின்படி, உலகளாவிய கை கழுவும் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்//களில் 13,196 இடங்களில் 1,276,425 குழந்தைகள் கைகளைக் கழுவி புதிய உலக சாதனை.  4 ஜூலை 2015 அன்று மத்தியப் பிரதேச அரசின் (இந்தியா) பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் பெரும்பாலான மக்கள் தங்கள் கைகளை பல இடங்களில் கழுவி ஒரு புதிய உலக சாதனையை.     2020 அக்டோபர் 1 ல் 24 மணிநேரம் தொடர்ந்து ஆன்லைன் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வுப் பாடத்தை எடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதில் 37,545 கலந்து பயணந்துள்ளனர்.  இதை UAE, அபுதாபியில் உள்ள Alef Education (UAE) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது  2021ஜூன் 19 ல்  தமிழ்நாடு   சென்னையைச் சேர்ந்த பி.ஹரினி (பிறப்...

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ ...