* தூய்மை பணியாளர்களுக்கு உதவி * 29.04.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், அமரபூண்டி பஞ்சாயத்தில், கொரான நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இரவு பகல் பாராது அயராது உழைத்து தூய்மை பணிகளை சிறப்பாக செய்து இதுவரை பாதுகாத்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு பழனி ஒன்றியம், * அமரபூண்டி பஞ்சாயத்து சார்பாக சுமார் 30 பேருக்கு 1500 மதிப்பிலான அரிசி பருப்பு சர்க்கரை இதர பொருட்களை ஊராட்சி வளர்ச்சி அலுவலர் திரு.நாகராஜன் BDO., பஞ்சாயத்து தலைவர் திரு. ஆர்.மனோகரன், துணைத் தலைவர் திரு.கண்டிமுத்து , ஊராட்சி செயலர் திருமதி ஆர். சாந்தி மற்றும் திரு.காளிமுத்து EX தலைவர், திரு.சேனாதிபதி,திரு.சிவா Ex ஒன்றிய கவுன்சிலர், திரு.தங்கராஜ்,திரு.சுப்பிரமணி (கிழக்கு தோட்டம்), செல்வமணி, சந்திரன்,வடக்கு தோட்டம் திரு.சுப்பிரமணி,திரு.தங்கதுரை அ.இ.அ.தி.மு.க., முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் * ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு பொருள்கள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்க பட்டது.நெகிழி பயன்படுத்தவில்லை . சிறப்பு செய்தியாளர்