முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணவளிப்போம் ஊரடங்கில்

உணவளிப்போம் ஊரடங்கில் அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசகர் திரு.A.M. தங்கம் அவர்களின் சார்பாக பழனி அடிவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயலாதவர்களுக்கும், முதியோர்களுக்கும்  உணவு வழங்கப்பட்டது. இதில் பழனி அரசு சித்த மருத்துவர்.மகேந்திரன் அவர்களும் அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்(ஆ.சூரியா, சுனாமி சுடர் இணை ஆசிரியர், லோகு பாண்டி சுனாமி சுடர் நிருபர்) மற்றும் மக்கள் சந்திப்பு நிருபர் ஆதிமூலம் சமூக ஆர்வலர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். #DailyNews    #sunamisudarmonthlymagazine #subeditor   #umjwa   #palani   #umjwa   #subeditorsuriya #dcbworldrecords     #adjudicatorteam    #adjudicator    #dcbnews #Newtalents   #dcbCreativity     #dcbindia     #dcbtalents   #dcbadjudicator     #dcbnews     #dcbrecords    #Creator     #explore #dcbinternationalrecordswrrf    #editorsuriya     #adjudicatorsuriya #dcbworldrecor

கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி

சென்னை கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி            – துவங்கி வைத்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்திய செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையர் திரு. டாக்டர் கே.பிரபாகர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரித்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 400 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தன்னார்வ அமைப்பான டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை புனித தோமையர் மலை மாவட்ட (செயின்ட் தாமஸ் மவுண்ட்) காவல் துணை ஆணையர் திரு.டாக்டர் கே.பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வைத்து தலைமை ஏற்று துவங்கி வைத்தார். மேலும் அவர், சென்னை காவல் துறை என்றுமே பொதுமக்களுக்கு நண்பனாக இருக்கும் அதே சமயம் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குவது அவசியம். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் அரசாங்க வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் அத்தியாவசிய தேவ

*பொதுமக்களுக்கு திமுக சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது

* பொதுமக்களுக்கு திமுக சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது * தளபதியாரின் ஆணைப்படியும், மேற்கு மாவட்ட கழக செயலாளர் அர.சக்கரபாணிBA MLA அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர்  IP.செந்தில் குமார்BA BL MLA அவர்கள்  ஒன்றியப் பெருந்தலைவர் க.ஈஸ்வரி கருப்புச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின் படியும், பழனி கிழக்கு ஒன்றியம் அமரபூண்டி ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் மக்களுக்கு  முகக்கவசம் வழங்கப் பட்டது.இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் N.ரேணுகாதேவி செந்தில் குமார், அமரபூண்டி ஊராட்சி செயலாளர் செல்வராஜ், மேலக்கோட்டை ஊராட்சி செயலாளர் செல்வம், வார்டு செயலாளர் செல்வராஜ் மற்றும்  கழக  உடன் பிறப்புகள் பங்கேற்றனர்.சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.கொரானா தொற்று குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்வு நடைபெற்றது.                                            இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக

சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சியால்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அமரபூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி BA,MLA அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர்  ஐபி.செந்தில் குமார் MA BL,MLA அவர்களது முயற்சியில் பழனி கிழக்கு அமரபூண்டி ஊராட்சி ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் N.ரேணுகாதேவி செந்தில் குமார், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், செல்வராஜ்,வார்டு செயலாளர்கள் செல்வம், கருப்புச்சாமி பிரதிநிதிகள் தர்மராஜ்,சௌந்தர்ராஜ் வார்டு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, முருகன், எட்டியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.                         இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com

வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கணக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் எஸ்பிஐ பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் திரு ஜெகதீசன்(கிளை மேலாளர்) அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது. À ஆலோசகர் திரு வாசுதேவன் அவர்கள் வாடிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு மரக்கன்று முக கவசம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திரு.மகேந்திரன் திமுக பிரதிநிதி மற்றும் எரமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அருட்திரு பெஞ்சமின் பிராங்கிளின் சிஎஸ்ஐ பழனி கிராம குருசேகரம், சமூக ஆர்வலர்கள் வீரமணிகண்டன், காமராஜ், ஆனந்த், லியாஸ்கர், சுனாமி சுடர் இணைய ஆசிரியர் ஆ.சூரியா, உங்களின் முதல் குரல் நிருபர் ஆதிமூலம், ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.                         இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க   

பிரியா விடை கொடுத்த சார் ஆட்சியர்

பழனியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழனி சார் ஆட்சியராக *27/6/2020 திரு.உமா IAS அவர்கள்* *பதவியேற்று மக்களின் குறைகளை இரவு பகல் பாராமல் தனக்கே உரிய பாணியில் அனைத்து குறைகளையும் குற்றங்களையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து கூப்பிட்ட குரலுக்கு எந்த பகுதி என்று பாராமல் ஓடோடி வந்து மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு சார்பில் வாரி வாரி வழங்கினார். பழனி நகரை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளையும் தனது சாட்டையை சுழற்றி வேலைகளை செய்ய வைத்து தூய்மையான நகரமாக மாற்றினார். கொரோனோ என்ற வார்த்தை துவங்கிய காலத்திலிருந்து தற்போது வரை நேரம் பார்க்காமல் உணவு பார்க்காமல் உறவுகள் பார்க்காமல் உயிர் பயம் பார்க்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் நொடிப்பொழுதில்  சம்பவ இடத்திற்க்கு சென்று தகுந்த பாதுகாப்புகளை ஏற்படுத்தி மக்கள் நலனை தன் மூச்சாக நினைத்து இன்று வரை மிகப்பெரிய சேவையை மக்களுக்கு வாரி வழங்கி வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமாக இருந்தாலும் ஆற்றுநீர் ஒரு இடத்தில் தங்குவத

நெசவாளர்கள் குடுபங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டது.

நெசவாளர்கள் குடுபங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டது.  ஜீலை 04, கற்பக விருட்சம் அறக்கட்டளை, சென்னை  சார்பில்  நலிவடைந்த நெசவாளர்கள் குடுபங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழகங்பட்டது.             திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை என்கிற ஊரில் வசித்து வரும் நலிவடைந்த  நெசவாளர்கள்  30  குடுபங்களுக்கு மளிகை பொருட்களை வாங்க  சென்னை, கற்பக விருட்சம் அறக்கட்டளை, நிர்வாக இயக்குனர் திரு. சத்திய நாராயணன்  நன்கொடை வழங்கினார்.                  மளிகை பொருட்கள் தொகுப்பு நலிவடைந்த  நெசவாளர்களுக்கு வழங்க கோரிக்கை வைத்த நண்பர் எஸ்.எஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. சரவணன், நண்பர் கிரிதரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.                விதைகள் அறக்கட்டளை தன்னார்வலர்கள்  தண்டபாணி,தினேஷ்குமார், வசந்த்,  மதார்ஷா, ஜீவானந்தம், நேரில் சென்று மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கினார்கள். உரிய நேரத்தில் எனது கோரிக்கையை ஏற்று உதவி செய்த சென்னை, கற்பக விருட்சம் அறக்கட்டளைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.  ச .சந்துரு  விதைகள் அறக்கட்டளை தண்ணீர்பள்ளி  குளித்தலை   கரூர் மாவட்டம். 9698877

பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி

இன்று (30.06.2020)பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் பிரேம்நாத் தலைமை ஏற்று வழங்கினார். பள்ளியின் முதல்வர் அதனைப் பெற்றுக் கொண்டார் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் திரு சேகர்பாபு திரு ஆனந்த்  திரு ரத்தினம் செயலாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.                            இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com

தக்காளி மகேந்திரனின் தாராளமனசு

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பொருளாதாரமின்றி தவித்த மக்களுக்கு நாம் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கி வந்தோம். அந்த சமயத்தில் நாம் சந்தித்த ஓர் சேவை மனமுள்ள அற்புதமான மனிதர் தக்காளி மொத்த வியாபாரி மகேஸ்வரன், மக்குளுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான தக்காளி மற்றும் வெங்காயத்தை மொத்தமாக வாங்குவதர்க்காக கோயம்பேடு மார்க்கெட் சென்றோம்.  மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியாக சந்தித்தோம் அவரிடம் பேசினோம் நாம் செய்யும் ஔசேவைகளை விளக்கினோம். அப்பொழுது அவர் கூறியது எனக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் பொருளாதாரம் நம்மையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது என்று கூறினார். நிறைய பேசினோம் வியாபாரத்தின் இடையே, முதல் வியாபாரம் முடிந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி அதை நாம் சேவையாக செய்ததை வீடியோ மற்றும் புகைபடமாக அனுப்பினேன். அதை பார்த்த அவர் அன்று முதல் நாம் அவரிடம் வாங்கும் எடுக்கும் விலைக்கே பொருட்களை கொடுத்து உதவினார். அதுமட்டுமல்லாது இன்று வரை அவரிடம் கடனே பல ஆயிரங்கள் உள்ளது. அதை எல்லாம் அவர் பொருட்டப்படுத்தாமல் கேட்கும் போதெல்லாம் காய்கறிகளை அனுப்பி வைப்

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

M.S.MUTHUSAMY IPS திண்டுக்கல் சரக டிஐஜி  பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மீனாட்சிபுரம் படிப்பு இளங்கலை வரலாறு முதுகலை சோசியல் வொர்க் இவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்பியாக சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றியபோது போக்குவரத்து சீரமைப்பு சாலை விபத்துக்களை குறைத்தது முதியோர்களுக்காக மருத்துவ முகாம் நடத்தியது போலீசார் பொதுமக்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தியது என்பன பல பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டது யாராலும் மறக்க முடியாது  முன்னாள் முதல்வர்  செல்வி ஜெ ஜெயலலிதா  அவர்கள்  முதல்வராக இருந்தபோது அவருக்கு  பாதுகாப்பு அதிகாரியாக  பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது இவர் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக பணியாற்றியபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்புறமாக ஈடுபட்டபோது கொரோனா நோய் தொற்றிக் கொண்டது சிகிச்சைக்கு பின்பு கடந்த மே மாதம் முழுமையாக குணமடைந்து 25.5.20 அன்று மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டிஐஜி

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இது, அப்போது, 65 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது.  ஜூன் 2014ல், 70வது ஆண்டை நிறைவு செய்கிறது. பூண்டியில் நீர்தேக்கம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 1900ம் ஆண்டே எழுந்தாலும், அது, செயலாக்கம் பெற்றது, தீரர் சத்தியமூர்த்தி முயற்சியால் தான். கடந்த, 1939ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. போதிய பருவ மழை இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர்.  மக்களின் துயரைப் போக்க, அப்போதைய, சென்னை மேயர் சத்தியமூர்த்தி, சென்னையில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில், கொற்றலை ஆற்றின் நடுவில், பூண்டி எனும் இடத்தில், நீர்தேக்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தார்.  ஆனால், அந்த திட்ட அறிக்கைக்கு, எளிதில் அனுமதி கொடுக்கவில்லை ஆங்கிலேயே அரசு. இருப்பினும், ஆங்கிலேய அரசிடம் போராடி, ஒப்புதல் பெற்றார் சத்தியமூர்த்தி. பூண்டி நீர்தேக்கத்தை கட்ட, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு, ஆக.,4, 1944ல் மேயர் சத்தியமூர்த்தி தலைமையில், ச

மக்கள் மனம் கவர்ந்த, (காவல்) துரை.

 மக்கள் மனம் கவர்ந்த, (காவல்) துரை. கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டையில், மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் தலையில் அதிக முடியுடனும், முகத்தில் அதிக தாடியுடனும் இருந்தார். இதைப்பார்த்த எடக்கல் காவல் நிலைய தலைமை காவலர் எங்கள் துரை அவர்கள், அவரது கையாலேயே அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை சிகை அலங்காரம் மற்றும் முக சவரம் செய்து, குளிக்க வைத்து புதிய உடை உடுத்தி விட்டார். இவர் பலமுறை பலருக்கும் நிறைய உதவிகள் செய்துவருவது, அனைவரும் அறிந்ததே. உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எங்கள் துரை அவர்கள் செய்த இந்த செயலை, பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள். காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இவரைப் போன்று ஏராளமான காவல்துறையினர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.                           இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட த

விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

பழனி ரோட்டரி கிளப் சார்பாக 28.6.2020 விவேகானந்தன் ADSP அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது மதிப்பிற்குரிய உயர்திரு மு. விவேகானந்தன் ADSP அவர்களுக்கு மக்கள் சேவையை பாராட்டி  _சேவா ரத்னா விருது,_ ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.  பழனி புதிய DSP உயர்திரு சிவா  அவர்கள்  பழநிமுருகன்  ஆசீயோடு  சிறப்பாக  பணிபுரிய வேண்டும் என வாழ்த்தி போகர் திருவுருவ படம் கொடுத்து சுவாமிகள் ஆசீ வழங்கினார்கள்....                           இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com